சென்னை ரிப்பன் மாளிகை வாயிலில், இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் 13 நாள் தொடர் போராட்டம், திமுக அரசால் அராஜகமான முறையில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தி அறிக்கையைச்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...
தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக...







