கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...
இரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில்...
‘அவன் இங்கே இருப்பானோ… இந்தத் தூணில் இருப்பானோ… இங்கே… அங்கே…’ என்று ஒவ்வொரு தூணையும் தன் கதையால் உடைக்கும் பக்த பிரகலாதன் சினிமாவில் வரும் இரண்ய கசபுவைப்...