நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...
நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல அந்தச் சின்னக் குடில்களில் அரங்கேறியிருந்தன துயரின் பதற்றமான நாட்கள் எந்நேரமும் நழுவி விழக்கூடும் அளவிற்கு எங்கள் உடலிலேயே நாங்கள்...