நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்த நினைவுகள் எனது ஊரில் உள்ள மூத்தவர்கள் மற்றும் எனது பெற்றோர், சில உறவினர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லப்பட்டவை....
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...
இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...