“அக்னெஸ் வார்தாவுடைய ‘சான் துவா நீ லுவா’ பார்த்திருக்க இல்லையா?” தாராமதி கேட்டாள். “நீயும் நானும்தானே பார்த்தோம் தாரா,” நான் சொன்னேன். “அப்போ நீ எங்கூட இருந்தியா...
ஜனநாயகத் திருவிழா எனும் தேர்தலுக்கு நாடு உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு, ஒவ்வொருவருக்கும் அதே மதிப்பு என நாம் ஏற்றுக்கொண்ட சமத்துவ அடிப்படையை ஒருவருக்கு ஒரு...
5 விடுதலை முரசு ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்ற இதழ்’ என்ற துணைத் தலைப்புடன் 1.9.1956இல் திருச்சி தேவதானத்திலிருந்து (பதிவு எண்.5532) வெளியானது. இவ்விதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் செட்யூல்ட்...
இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தும் இருவருக்கிடையில் எத்தகைய மாற்றுக் கருத்துகள் இருப்பினும் ஒரு கருத்தில் உடன்படுவார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்தைவிடவும் கல்வியில்...
பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 2 முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய நிலத்தில் தொடங்குவதற்கான சூழல்கள் புகைந்துகொண்டிருந்த நாட்களில், புடாபெஸ்ட் நகரத்தில் ஹங்கேரிய தாய்க்கும், சீக்கிய தந்தைக்கும்...