எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை கோடைகாலத்தில் நீருக்கு அலையும் பறவையைப் போல தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன் அந்தக் கதறலை யாரிடமும் சொன்னதுமில்லை...
பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 2 முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய நிலத்தில் தொடங்குவதற்கான சூழல்கள் புகைந்துகொண்டிருந்த நாட்களில், புடாபெஸ்ட் நகரத்தில் ஹங்கேரிய தாய்க்கும், சீக்கிய தந்தைக்கும்...
கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...
ஜப்பானிய இயக்குநரான கெனட்டோ ஷிண்டோ (Kaneto Shindo) எளிய மனிதர்களின் கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கியவர். குறிப்பாக, சமூகத்தில் வர்க்கரீதியாக மிகக் கீழான நிலையில் இருத்தப்பட்டிருப்பவர்களே இவருடைய படங்களின்...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தும் இருவருக்கிடையில் எத்தகைய மாற்றுக் கருத்துகள் இருப்பினும் ஒரு கருத்தில் உடன்படுவார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்தைவிடவும் கல்வியில்...