பெரியவர் பெ.மாணிக்கம் அவர்கள் சூன் 13, 1937ல் பிறந்தார். என்றுதான் அவரது இரயில்வே பணி பதிவேட்டில் (SR) உள்ளது. அதன்படி அவருக்கு 86 வயது. ஆனால், அவரைப்...
இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...
5 ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ அச்சில் வெளியாகி பரவலான பின்னால் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதற்கான புலப்படும்படியான சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. எனினும், சில...
புல்டோசர் நான் வரமாட்டேன் வழிகாட்டிப் பலகையும் விளக்கும் பொருத்தப்பட்ட எந்த வீதிக்கும் நான் வரமாட்டேன் நான் வருவேன் விளக்கணைந்து வழி தெரியாமல் பாதசாரிகள் சுடுகற்களால் தீ மூட்டும்போது...
“புளட் இயக்கம் இருந்தபோது அவங்களுக்கு வால் புடுச்சான்.” “புலி இருந்தபோது அவங்க பின்னால திருஞ்சு ஊருக்குப் பொது இடமான புலவுக்குள்ள வீடு கட்டினான்.” “புலிக்குப் பிறகு அரசியல்வாதிகளுக்கு...