கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...
5 விடுதலை முரசு ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்ற இதழ்’ என்ற துணைத் தலைப்புடன் 1.9.1956இல் திருச்சி தேவதானத்திலிருந்து (பதிவு எண்.5532) வெளியானது. இவ்விதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் செட்யூல்ட்...
புல்டோசர் நான் வரமாட்டேன் வழிகாட்டிப் பலகையும் விளக்கும் பொருத்தப்பட்ட எந்த வீதிக்கும் நான் வரமாட்டேன் நான் வருவேன் விளக்கணைந்து வழி தெரியாமல் பாதசாரிகள் சுடுகற்களால் தீ மூட்டும்போது...
எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை கோடைகாலத்தில் நீருக்கு அலையும் பறவையைப் போல தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன் அந்தக் கதறலை யாரிடமும் சொன்னதுமில்லை...
இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...
Ru·
வழக்கத்தை விட ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறையிலிருந்து மாணவர்களின் கூச்சல் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பது...