“அக்னெஸ் வார்தாவுடைய ‘சான் துவா நீ லுவா’ பார்த்திருக்க இல்லையா?” தாராமதி கேட்டாள். “நீயும் நானும்தானே பார்த்தோம் தாரா,” நான் சொன்னேன். “அப்போ நீ எங்கூட இருந்தியா...
கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தும் இருவருக்கிடையில் எத்தகைய மாற்றுக் கருத்துகள் இருப்பினும் ஒரு கருத்தில் உடன்படுவார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்தைவிடவும் கல்வியில்...
இந்த நாடு நாம் பிறப்பதற்கு முன்பே நம்மைப் புதைத்துவிடுகிறது. நம் பெயர் சொல்லி அழைப்பதற்கு முன்பே, இறப்புச் செய்தியால் நம்மை அழைக்கிறது. நம்மை உருவாக்குகிறது. பெண்களை நரம்பியல்...
பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 2 முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய நிலத்தில் தொடங்குவதற்கான சூழல்கள் புகைந்துகொண்டிருந்த நாட்களில், புடாபெஸ்ட் நகரத்தில் ஹங்கேரிய தாய்க்கும், சீக்கிய தந்தைக்கும்...
வழக்கத்தை விட ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறையிலிருந்து மாணவர்களின் கூச்சல் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பது...







