நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் நமக்கொரு தெளிவு வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதால் நேரும் பாதிப்புகள்...
Ru·
வழக்கத்தை விட ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறையிலிருந்து மாணவர்களின் கூச்சல் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பது...
கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...
பெரியவர் பெ.மாணிக்கம் அவர்கள் சூன் 13, 1937ல் பிறந்தார். என்றுதான் அவரது இரயில்வே பணி பதிவேட்டில் (SR) உள்ளது. அதன்படி அவருக்கு 86 வயது. ஆனால், அவரைப்...
“புளட் இயக்கம் இருந்தபோது அவங்களுக்கு வால் புடுச்சான்.” “புலி இருந்தபோது அவங்க பின்னால திருஞ்சு ஊருக்குப் பொது இடமான புலவுக்குள்ள வீடு கட்டினான்.” “புலிக்குப் பிறகு அரசியல்வாதிகளுக்கு...
5 ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ அச்சில் வெளியாகி பரவலான பின்னால் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதற்கான புலப்படும்படியான சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. எனினும், சில...