ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) எனும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள்...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...
சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில் வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும். வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று அம்மாவோடு வந்து சேர்ந்தது. யாரும் அதை...
தருணம் வானம் இப்பவோ அப்பவோ எனக் காட்சியளித்தது எப்படியும் நிச்சயம் மழைத்துளிகள் என் மீதுதான் வந்து விழும் அதைத் தாங்குகின்ற மனநிலையில் இல்லை ஒரு இரையைப் போல...
7 பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய...