ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) எனும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள்...
சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
7 பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய...
4 நஸ்ரின் முகமதி, இந்திய விடுதலைக்குப் பின்னான நவீன கலையுலகின் முக்கியப் பெண் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் தனித்துவமான கோட்டோவியங்கள் தீர்க்கமாக அருவ ஓவிய (abstract)...
தருணம் வானம் இப்பவோ அப்பவோ எனக் காட்சியளித்தது எப்படியும் நிச்சயம் மழைத்துளிகள் என் மீதுதான் வந்து விழும் அதைத் தாங்குகின்ற மனநிலையில் இல்லை ஒரு இரையைப் போல...
உலக வரலாற்றில் கடந்த நூறு வருடங்களாக நாம் கடந்துவந்த மாற்றங்கள் அளவிட முடியாதது. மரபார்ந்த முறைகளிலிருந்து மாறி உடனடியாகத் தகவமைத்துக்கொள்ள முடியாதபடி ஏராளமான மாற்றங்கள், அதிலிருந்து உருவான...