சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...
சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில் வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும். வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று அம்மாவோடு வந்து சேர்ந்தது. யாரும் அதை...
புளியமரத்தின் கிளையில் கருப்புச் சேலையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் இளவரசி. 5ஆம் வகுப்பு படிக்கும் அவளுக்கு எப்போது மழைக் காலம் வரும் என்றிருந்தது. அந்த மூன்றுமாதக் காலம் முழுதும்...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
7 இருபதாம் நூற்றாண்டில் தேசிய இயக்கம் மட்டுமல்லாது மற்ற இரண்டு தரப்பினரும் நந்தனார் அடையாளத்தைக் கையாண்டனர்: தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள். முதலில் தலித் இயக்கங்கள் கையாண்ட...