சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
7 இருபதாம் நூற்றாண்டில் தேசிய இயக்கம் மட்டுமல்லாது மற்ற இரண்டு தரப்பினரும் நந்தனார் அடையாளத்தைக் கையாண்டனர்: தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள். முதலில் தலித் இயக்கங்கள் கையாண்ட...
உலக வரலாற்றில் கடந்த நூறு வருடங்களாக நாம் கடந்துவந்த மாற்றங்கள் அளவிட முடியாதது. மரபார்ந்த முறைகளிலிருந்து மாறி உடனடியாகத் தகவமைத்துக்கொள்ள முடியாதபடி ஏராளமான மாற்றங்கள், அதிலிருந்து உருவான...
ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) எனும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள்...







