(பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 3) நவீன இந்திய ஓவியங்கள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் அபனிந்திரநாத் எனும் பெயருடனே தொடங்கும். கொல்கொத்தாவில் 1871ஆம் ஆண்டு, வங்கக்...
கடந்த மார்ச் 2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி. பாலியல் ஒடுக்குமுறையின் நோய்க்கூறுகள் பாதிக்கப்பட்டவருக்கே தமது நினைவுகளை முன்பின்னாகக் கொண்டுவரக் கூடியது என இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம்...
6 வடஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தலித்துகள் பெரும்பான்மையாக வேலை செய்துவந்தனர். அதிக வேலை நேரம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை என்பவற்றால் தோல் பதனிடும்...
‘உய் உய்’ ஒலியோடு அவசர ஊர்தி கடந்து செல்கிறது நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன சிறுமியாய் இருக்கும்போது சாவி கொடுத்தால் இதேபோல விளக்குகள் எரியும்...
பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!