நீ சிலரைச் சிலநேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand...
“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...
ஜூலை 21 காலை அவரைச் சந்திக்கும்போது சமைத்துக்கொண்டிருந்தார். “எனக்கு நான்கு வயதில் குழந்தை இருக்கிறது” என்றவருக்கு வயது 44. மூன்று மாதங்களுக்கு முன்பு இக்குழந்தையின் பொருட்டே தன்னை...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டு வசித்துவந்த ரத்தினம் – மீனாட்சி தம்பதியினருக்கு, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி முருகசாமி பிறந்தார். பிரெஞ்சு...
“கோயில் நுழைவை ஒடுக்கப்பட்ட சாதியினர் விரும்புகிறார்களா, விரும்பவில்லையா? இந்தப் பிரதான கேள்வி இரண்டு சிந்தனைப் போக்குகளிலிருந்து அணுகப்படுகிறது. ஒன்று வாழ்க்கை நலன் பற்றிய கண்ணோட்டம். தங்களின்...







