தொடக்கத்தில், தம் மக்களுக்காக ஒரு பாதுகாப்பான கூட்டைச் செய்ய மரச் சுள்ளிகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்த நீலவானப் பறவையான அம்பேத்கர், இறுதியில் செல்லரித்த கறையான் புற்றை உடைத்து அதில்...
எல்.இளையபெருமாள், 1924-ஜூன்- 26ஆம் தேதி அன்றைய தென்னாற்காடு மாவட்டமும் இன்றைய கடலூர் மாவட்டமுமான காட்டுமன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தெம்மூர் எனும் கிராமத்தில் லட்சுமணன் – சிவகாமி தம்பதியருக்கு மகனாகப்...
சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்தது இருபதாம் நூற்றாண்டு. அதுவரை இந்தியச் சமூகத்தில் நிலவி வந்த பண்பாடு மற்றும் மக்கள் நம்பிக்கைகளும் அடையாளங்களும் கேள்விக்குள்ளாயின. சாதி,...
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...







