சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்தது இருபதாம் நூற்றாண்டு. அதுவரை இந்தியச் சமூகத்தில் நிலவி வந்த பண்பாடு மற்றும் மக்கள் நம்பிக்கைகளும் அடையாளங்களும் கேள்விக்குள்ளாயின. சாதி,...
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...







