கோடை விடுமுறை முடிந்து திரும்பியிருந்தேன் வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரிவு ஏதோ ஓர் ஏமாற்று ஏற்பாடாகியிருந்ததை உணர்ந்தேன் அதை முற்பட்டறிய சுற்றும்...
படாடோபம் பகல் இதை எப்படிச் செய்கிறதென்றே தெரியவில்லை அது தொட்டவுடன் எல்லாம் தங்களது மூடியைக் கழட்டிக் கொள்கின்றன ஆணுறுப்பை நீவியது போல உரித்துக் காட்டுகிறது எல்லாவற்றையும் பொருட்களாகவே...
பின்னிரவில் பெய்யும் மழையின் சத்தத்தைக் கேட்டவாறே எனது இளமைப் பருவத்தை நினைவுகூர முயல்கிறேன்- அது வெறும் கனவுதானா? மெய்யாகவே ஒருகாலத்தில் நான் இளமையாக இருந்தேனா? m என்...
ஒன்று பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்: என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன் அதில் செதுக்குவேன் என் துயரத்தின் படிமங்களை என் வேதனையின் பாடல்களை அவை என்...
வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...
பாண்டவி படலம் முந்தி பிறந்த முதுநூல் தரித்த சங்கெடுத்தவன் சகலருக்கும் மூத்தவனென்றார் நீரும் நெடுங்கடலும் ஊரும் உலகும் தோன்றி ஆல விருட்சத்தினடியில் காராம்பசுவின் காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்...







