எச்சிக்கொள்ளி வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு வாழ்முனிக்குக் கெடா வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால் எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை வைத்தியத்தில் இறைத்த...
ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள். ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து. உடல் தளர்ந்தாலும் மனம்...
மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...
என் கருங்கூந்தலை விரித்து விரல்களை நுழைக்கிறாள் என் தோள்களில் நேசக்கரங்களை உணர்கிறேன் ஆண்கள் செய்த வேலைதான் பெண்ணும் செய்கிறாள் உச்சியில் கூந்தலை முறுக்கி முடிகிறாள் புறடியைப் பின்புறமாகச்...
கையுள் சிறுமி மறைத்துவந்து கொடுத்தாள் அவனிடமிருந்து அழைப்புத்தூதை என் திருமணத்தின் மூன்றுநாள் முன்பு குழாயடியிலிருந்து குடம்நீர் சுமந்துவந்தேன் கூண்டிலிட்ட பறவையின் விடுதலையாய் என்நிழல் மீது வந்துநின்றது அவன்...
எய்யா வண்மகிழ் அப்போது உனக்கும் எனக்கும் ஒரு கனவின் தூரம். வீடற்ற என் சாளரம் நீ அதோ நிலா பார் என்று ஆகாயம் காட்டுகையில் நீ அத்தனை...