அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...
கவிஞர் என்பது முதன்மை அடையாளமாக இருப்பினும் ஓவியர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர் என்று பல்வேறு செயற்பாடுகளையும் கொண்ட தமிழ் ஆளுமை இந்திரன். தமிழ் மரபிலக்கியத்திடமிருந்தும் மரபிலக்கிய ஆளுமைகளிடமிருந்தும்...
ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள். ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து. உடல் தளர்ந்தாலும் மனம்...







