புத்தகத்தின் நடுப்பக்கத்தைக் கிழித்து முக்கோணமாகக் கிரீடம் செய்து, சேவல் மயிர்களைப் பீத்தோட்டங்களிலும் சாணிக் குப்பைகளிலும் தேடி கிரீடத்தின் பக்கவாட்டில் சொருகி, காகிதக் கிரீடத்தின் கீழ்ப்பகுதியில் இரு பக்கங்களிலும்...
ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ என்ற நாவல்தான் என் வாசிப்பைத் தொடங்கி வைத்தது. அதில் வரும் பாலியல் தொழிலாளியும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் இன்றளவும் என்னோடு பயணிப்பவர்கள்....







