மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...
டிசம்பர் மாதம் சென்னை சபாக்களில் இசை விழாக்கள் நடப்பதை சுவரொட்டிகளிலோ செய்தித்தாள்களிலோ நாம் பார்த்திருப்போம். சமூகத்தின் பெருவாரியான மக்களோடு தொடர்புடைய பாடல்களுக்கும் இசைக் கருவிகளுக்கும் அங்கு எந்த...
எல்.இளையபெருமாள், 1924-ஜூன்- 26ஆம் தேதி அன்றைய தென்னாற்காடு மாவட்டமும் இன்றைய கடலூர் மாவட்டமுமான காட்டுமன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தெம்மூர் எனும் கிராமத்தில் லட்சுமணன் – சிவகாமி தம்பதியருக்கு மகனாகப்...







