மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் கயிறு கட்டி வருவது தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மோதல் நடந்துள்ளது. அம்மோதலில் ஒரு மாணவர் இறந்துள்ளார். மூன்று மாணவர்கள்...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...