அ அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள் உன் மார்பில் என் மார்பை வைத்து நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும் அதைப் பறித்து உன்...
படாடோபம் பகல் இதை எப்படிச் செய்கிறதென்றே தெரியவில்லை அது தொட்டவுடன் எல்லாம் தங்களது மூடியைக் கழட்டிக் கொள்கின்றன ஆணுறுப்பை நீவியது போல உரித்துக் காட்டுகிறது எல்லாவற்றையும் பொருட்களாகவே...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத்...
“யார் சொல்லிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொதுஅறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.” – பெரியார் தந்தை பெரியார் 1942ஆம் ஆண்டு ‘பெண் ஏன்...