கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத்...
காலந்தோறும் ஆதிதிராவிடர்கள் மீது எதிர்மறையான பிம்பம் அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எப்போதுமே இருந்துவருவது மாதிரி சாதி இந்துக்களால் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ‘அரசியலின் மைய நீரோட்டத்தில் ஆதிதிராவிடர்கள் இணைந்துவிடக்...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...







