பாண்டவி படலம் முந்தி பிறந்த முதுநூல் தரித்த சங்கெடுத்தவன் சகலருக்கும் மூத்தவனென்றார் நீரும் நெடுங்கடலும் ஊரும் உலகும் தோன்றி ஆல விருட்சத்தினடியில் காராம்பசுவின் காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்...
மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...