ஓர் இலக்கியப் பிரதியைத் திரைப் பிரதியாக (சினிமா) மாற்றுவதற்கான தேவை என்ன என்பது மிக அடிப்படையான கேள்வி. இலக்கியத்திலிருந்து சினிமா என்றால் என்ன என்கிற வினாவும், அதற்கு...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...