ஆதிக்க வகுப்பினர் கடந்தகால வரலாறு என்பதான ஒன்றைக் காட்டியே நிகழ்காலத்திற்கான நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறார்கள். தொடர்ந்து அவற்றைத் தக்கவைப்பதன் மூலம், நிலவும் சமூக அமைப்பை மாறாமல்...
1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர் வட்டாரப் பகுதிகளில் சாதியத்திற்கு எதிராக தலித்துகள்...