கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
முப்பது ஆண்டுகளுக்கு முன்னே மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றிபெற்றதையொட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன் சாதி இந்துக்கள்...
வேங்கைவயல் வன்செயல் குறித்து நடந்துவரும் விசாரணைகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைச் சுமத்தும் நடவடிக்கையை அறிவியல்பூர்வமாக நிகழ்த்திப் பார்க்கிறது சிபிசிஐடி. டிஎன்ஏ பரிசோதனை பற்றி...
ஆதிக்க வகுப்பினர் கடந்தகால வரலாறு என்பதான ஒன்றைக் காட்டியே நிகழ்காலத்திற்கான நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறார்கள். தொடர்ந்து அவற்றைத் தக்கவைப்பதன் மூலம், நிலவும் சமூக அமைப்பை மாறாமல்...
மலக்குழி மரணங்கள் பற்றித் தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை மரணம் நிகழும்போதும் அது வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்ததைப் போல அறிக்கைகள் வெளியிடப்படுவதோடு மாற்றுத் திட்டங்களும் முன்மொழியப்படுகின்றன....
வேங்கைவயல் சம்பவம் மெல்ல மெல்ல ‘பொது’ மக்கள் மனதிலிருந்து மறைந்துவருகிறது. அதுபற்றி விவாதித்த ஒருசிலரும் தற்போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அப்பிரச்சனைக்கான தீர்வு...