நிறமிலான்

- மனோஜ் பாலசுப்பிரமணியன்

உண்மையாகவே எனக்கு அந்த நிறம் நினைவில் இல்லை தம்பி” என்று நடுங்கிய குரலில் சொன்னார் வைரவன் அய்யா. அவர் கண்கள் ஒளி இழந்திருந்தன. தாடைகள் கிட்டித்துக் கொண்டன. இத்தனை நேரமும் சன்னதக் குரலில் நேர்த்தியாகப் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது பேசுவதற்கே மூச்செறிந்து சிரமப்படுவது ஏனென்று புரியவில்லை.

தொண்டை வறண்டு நெஞ்சடைத்தது. மூச்சு சீராக இல்லை. தாகமெடுத்தது. எதிரே இருந்த குவளையை எடுத்து வாயினுள் சரித்தேன். சற்று ஆசுவாசமாக இருந்தது. இவ்வளவு தூரம் சீராக வந்தும் இறுதியை எட்டுவதற்குள் சட்டென உள்வாங்கி மூடிக்கொண்டது ஒருவித ஏமாற்றத்தை அளித்தது. மனதுக்குள் “அந்த இடம் திறக்க வேண்டும், எவ்வளவு வேகமாகத் திறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக” எனச் சொல்லிக்கொண்டேன். உடலில் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. மனம் பம்பரமாய்ச் சுழன்றது. எண்ணவோட்டத்தில் சீரில்லை.

சுற்றிலும் கருமை படர ஒரு விஷயத்தை மையமிட்டுச் சரசரவெனச் சுற்றிக்கொண்டிருந்த உள்ளத்தின் ஒரு விளிம்பு மின்னியது. “சரி புனைந்துவிட வேண்டியதுதான்” என எனக்கு நானே சொல்லிக்கொண்டு மூச்சை ஆழமாக உள்ளிழுத்தேன். ஆனாலும் எங்கிருந்தோ ஒரு கருமை வந்து படிந்துகொண்டே இருந்தது. அக்கணமே

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!