புதுச்சேரி மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள வளமான கிராமம்தான் பாகூர். 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழிப் பல்கலைக்கழகம் இருந்த ஊர். புதுச்சேரியின் நெற்களஞ்சியமாகத் திகழும் இந்தப் பாகூர் வட்டாரத்தின்...
ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...







