அதிகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும்...
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின்...
1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...