கவிஞர் என்பது முதன்மை அடையாளமாக இருப்பினும் ஓவியர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர் என்று பல்வேறு செயற்பாடுகளையும் கொண்ட தமிழ் ஆளுமை இந்திரன். தமிழ் மரபிலக்கியத்திடமிருந்தும் மரபிலக்கிய ஆளுமைகளிடமிருந்தும்...
அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகளை இழிவாகவும் விலக்கியும் எழுதியது தொடர்பாகப் பதிலளிக்கப்படாத விமர்சனம் ஒன்று நெடுநாட்களாக இங்கிருக்கிறது. இச்சாதிகள் பற்றிய அயோத்திதாசரின் கூற்று வெளிப்படையானது, அவற்றை...
மேலவளவு படுகொலை (1997) நடந்த மேலூர் பகுதியின் சாதிய முறை நுட்பமானது; பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இப்பகுதியின் சாதிய நுட்பங்கள் பற்றி விரிவான – ஆழமான ஆய்வுகள்...