மீந்த பகுதியொன்று உண்மையில் நம்பிக்கை என்பது குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும் அலங்கார மேசையைக் குறித்த, அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த சிறிய விவரங்களைப் பாடக்கூடிய முழுமையற்ற கதை....
JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...
காகிதங்களில் எழுத்துகளைப் புதைக்கிற வெட்டியான் கவிஞனிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு எழுத்தும் அதன் உணர்வைக் ‘கருச்சிதைவு’ செய்துதான் வெளிப்படும் ஒரு கவிஞனை அது கொலையாளியாகச் சித்திரிக்கிறது. எழுத்துகளை எப்பொழுதும்...







