“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...
JoinedSeptember 16, 2021
Articles726
Comments2
ஒன்று பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்: என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன் அதில் செதுக்குவேன் என் துயரத்தின் படிமங்களை என் வேதனையின் பாடல்களை அவை என்...
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...
உக்ரேனிய திரைப்பட இயக்குநரான செர்ஜி லோஸிட்சா (Sergei Loznitsa) 1996 முதல் திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கிவருகிறார். இவருடைய படங்கள் அனைத்தும் சோவியத் யூனியன் நிறுவப்பட்டிருந்த காலகட்டத்தில், அதற்குக்...
சென்னை எக்மோர் ஸ்டேசனிலிருந்து புறப்படத் தயாராகயிருந்த வைகை எக்ஸ்பிரஸில் தன்னோட இருக்கையைத் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று யாரோ தன்னை இடித்துவிட்டுப் போனதை உணர்ந்த இளமதி சட்டென்று திரும்பிப்...
வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...







