JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசனம் கூறு 16 (4A) இன்படி மாநில அரசுகள் சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் (SC/ST) அரசுப் பணி பதவி உயர்வில் பங்கீடு (ஒதுக்கீடு)...
13 தாமரைச் சூத்திரம் இந்துத்துவம் பௌத்தத்திலிருந்து அபகரித்துக்கொண்ட ஏராளமான அறிவின் மூலங்களில் தாமரை மலரும் ஒன்று. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நிலையில் பல புத்தர் சிலைகளை நாம்...
தமிழ் சினிமா ஒரு விசித்திரமான ரசவாதக் கூடம். இங்கே கதைகளும் கதாபாத்திரங்களும் மட்டுமல்ல, மனித உறவுகளும், தொழில்முறை மாண்புகளும் கூடவே உருவாக்கப்படுகின்றன. சில சமயம் சோதிக்கப்படுகின்றன. ஒரு...







