ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களின் பக்கம் திரும்பத் துவங்கிவிட்டது. அண்மைக்கால ஹிந்தி திரைப்படங்கள் அதன் சொந்தப் பார்வையாளர்களுக்கே உவப்பில்லாமல் போவதைப் பரவலாகக் காண்கிறோம். கடந்த...
தமிழிலக்கியப் பெரும்பரப்பில் சிறுகதைகளுக்குத் தேக்கமோ மரணமோ இருக்கப் போவதே இல்லை என்பதைச் சமகால எழுத்தாளர்கள் நமக்குச் சம்மட்டி அடியாக ஒவ்வொரு கதைகளின் மூலமும் அவற்றின் கூறுமுறை, மொழிப்பாவனை,...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சூழலில் சிறு களப்பயணம் ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். களப்பயண முடிவில் நடந்த உரையாடலில் பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்தின் இருபக்கமும்...
இந்த ஆண்டு கொச்சி பினாலே (2022-2023) கலை விழாவை முன்னிட்டு மட்டாஞ்சேரியில் நடைபெற்ற ‘கடல் – ஒரு கொதிக்கும் பாத்திரம்’ என்னும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சவுட்டு நாடகக்...
தமிழகத்தில் வாரத்திற்கொரு சாதிய வன்முறை நிகழ்கிறது. அவற்றுள் சில கண்டிக்கப்படுகின்றன, சில கடந்து செல்லப்படுகின்றன. சிந்தப்படும் ரத்தத்தின் அளவு, சம்பவங்களுக்குக் கிடைக்கும் அழுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் எதற்குக்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில்தான் இந்தக் கோயில் உள்ளது. இருநூறுக்கும் மேலான குடும்பங்கள் இந்தப் பாப்பாத்தி அம்மனைக் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இக்குடும்பங்களில் பெரும்பான்மையான மக்கள்...







