குவாண்டம் இயங்கியல் எனும் மந்திரச் சொல் கடந்த நூறு ஆண்டுகளாக அறிவியலை ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொது / சிறப்பு சார்பியல் கோட்பாட்டுக்...
ஷோபாவின் கதைகள் உண்மைக்கு நெருக்கத்திலிருந்து புனைவுகளைக் கட்டமைக்கக்கூடியவை. கதைக்குள் கதைசொல்லியாகவோ, வந்துபோகும் கதாபாத்திரமாகவோ ஷோபா இருப்பார். அதனாலேயே அவரெழுதும் கதைக்கு அவரே சாட்சியாகிறார். ‘ஆறாங்குழி’ கதையில் வரும்...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
தற்போதைய விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில் ப.கோபால் – தயிலம்மாள் தம்பதியருக்கு 8.11.1905 அன்று ஏழாவது குழந்தையாகப் பத்மா பிறந்தார். தன் சொந்த ஊரில்...