எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...
கடம்பனுக்குத் தன் தலைக்கு மேல் ஆயிரம் பேர் சாதியின் பேரால் மதத்தின் பேரால் பணத்தின் பேரால் பதவியின் பேரால் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லை...
“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
ரூபிக் கியூப் வீடு கிழக்கைப் பார்த்தபடியான வீடு கால்கள் வாசலைப் பார்த்தபடியாகப் படுத்திருந்தோம். பின்னிரவில் மணியைத் தோராயமாக சொல்லிவிடும் நேரங்களில் ஆள் மாற்றி ஆள் முழித்துக்கொண்டோம். முழித்தபோதெல்லாம்...
சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...