அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...
கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...
சூரைக்காற்று வந்துபோன காடுபோல் மாறிக் கிடந்தது ஊர்; தம் இனத்தை விழுங்கிக்கொண்டிருந்த சுடுகாட்டின் தொண்டையில் கால் வைத்து அழுத்தி அதற்கு மேல் ஓருயிரும் உள்ளே இறங்காமல்...
கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக தூய ஆவி பறைசாற்றியது. அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை...
வாரியணைத்து நிலம் பரப்பும் இறகொடிந்து விழும் தசைஇருள் இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை. தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல். விறகொன்று தகித்த அடுப்பு...







