1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...
அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சமூக நீதி அடையாளங்களை திமுக அரசு உருவாக்கி வருகிறது...
மனித மனங்களையும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலைப் பற்றியும் நுட்பமாக விவரிக்கும் அல்லது மாற்றுப்பார்வையை முன்வைக்கும் இலக்கியங்களுக்கான ஆயுள் நூறு வருடத்திற்கும் மேல். சமகாலப் பதிவுகளைக் காட்டிலும் நமக்குப்...
மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...