ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள். ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து. உடல் தளர்ந்தாலும் மனம்...
மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...
அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சமூக நீதி அடையாளங்களை திமுக அரசு உருவாக்கி வருகிறது...
1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...