“சாதி முறைமை பொருளாதாரத் திறன்பட்ட நிலையை உருவாக்குவதில்லை. அது இனத்தை முன்னேற்றவுமில்லை, முன்னேற்றவும் முடியாது. ஆனால், சாதி ஒன்றைச் செய்திருக்கிறது, அது இந்துக்களை முழுமையாகக் குலைத்து...
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய பேசுபொருளை சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. மேலும், நாம் எதைப் பேச வேண்டும் என்பதையும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதையும் அவையே தீர்மானிக்கின்றன....
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகின்றன. அவற்றை ஏதோ கவனத்தை ஈர்ப்பதற்கான சர்ச்சை என்ற அளவில் பார்த்து விட முடியாது. மாறாக, அவர் உள்வாங்கிய...
இந்திய அரசியல் வரலாற்றைச் சமூக வலைத்தளக் காலத்திற்கு முன் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு மிக முக்கியப் பங்கு வகுத்துவருகிறது சமூக வலைத்தளம். அவற்றில் சில...
இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்தியா பல துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறது. எனினும் இந்திய அடித்தளச்...
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்புச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கிப்போட்டது. முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றோர் ஏற்க மறுத்தனர். அதனால், நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கியதோடு...