கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலினச் சமூகங்களுக்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட மாநிலங்களுக்கு...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...
தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது....
தன்பாலினத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் இருவர்...