எனது மொழிபெயர்ப்பு அனுபவங்களில் சமீபத்தையது ‘The Past is Never Dead’ என்னும் பஞ்சாபி தலித் வாழ்வைச் சித்திரிக்கும் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எழுதியவர் உஜ்ஜல் தோஸன்ஜ்....
மக்களின் அதீத நம்பிக்கைகளுள் ஒன்று மதம். மதம் குறித்து விவாதமோ, கருத்துக்கேட்போ நடத்தினோமானால் வருகின்ற பதில்கள் அபத்தமாக இருக்கும். மக்களில் பெரும்பாலோருக்கு மதம் குறித்த தெளிவு இல்லாததால்தான்...
தலித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல்...
தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல்  எனப்...
“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால், ...
ஆஸ்திகர் அப்போது பதிலளித்தார், “எனக்குப் பொன்னோ, வெள்ளியோ கால்நடைகளோ வேண்டாம் மன்னா! இந்த யாகத்தை நிறுத்தி என் தாய்வழி உறவினர்களைக் காப்பாற்றினால் மட்டும் போதும்.” மன்னர் தன்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!