1980களிலிருந்து தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர் அறிஞர் ராஜ் கௌதமன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தலித் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் உலகம் அறிந்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...