பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!