ஜல்லிக்கட்டுக்காளை என்னும் இன்மெய்: டி.தருமராஜின் ‘ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகத்தை வாசித்தல்
Pinகவிதைகழுமரங்கள் – முத்துராசா குமார்Neelam Publications·June 29, 2022நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்... Read More