“இன்னும் தூங்காம என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” உழைத்துக் களைத்த பார்வதியின் குரல் வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்தது. “ரெண்டு மூணு கம்பெனிங்களுக்கு ரெஸ்யூம் அனுப்பிக்கிட்டு இருக்கேம்மா.” அந்தச் சிறிய திரையில் அன்பு...
இன்று நாம் வாழும் உலகம், ஒரு நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தின் நுனியில் நின்றுகொண்டு தீக்குச்சியை உரசுவதைப் போன்றது. முதலாளித்துவம் என்பது மென்மையான பொருளாதாரக் கொள்கை அல்ல; அது...
ஊரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய...





