JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
முதல் முதலாகப் பருகத் தரப்பட்ட முலையில்தான் சதையின் வாசனை அறிமுகமானது எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவற்றையும் விட மூர்க்கமாக. ஒரு மதிகெட்ட மத்தியானத்தில் அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு பாலாடையைக்...
நாமேன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடியாயிருக்கோம் அதுவா ஒரு ஊருக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும் மகனே. வெத்து மயிருகள் மூடப்பட்ட சலூனில் வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும் மாநாடு...
மதுரையில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியில் போட்டியிட்டு வென்றதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஆறு பேரைப் படுகொலை செய்த மேலவளவு படுகொலை நிகழ்வுதான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி...







