கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர்....
இருபதாம் நூற்றாண்டில் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பண்பாடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன. தன்னியல்பாக அந்த ஆய்வுகள் பண்பாடு என்றால் என்ன என்று வரையறுக்க முயன்றன....
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி...
‘விரக்தி’ (Frustration, BAWS, Vol.12) என்ற தலைப்பிட்ட கட்டுரைத் துணுக்கு அம்பேத்கரின் எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. அதில் ஆங்கில கவிஞர் பெர்சி ஷெல்லியின் வரிகளைக் கொண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதாரின்...