நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்? எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன் குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது....
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே...
1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...







