வேங்கைவயல் சம்பவம் மெல்ல மெல்ல ‘பொது’ மக்கள் மனதிலிருந்து மறைந்துவருகிறது. அதுபற்றி விவாதித்த ஒருசிலரும் தற்போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அப்பிரச்சனைக்கான தீர்வு...
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட இறையூர் பகுதியில் உள்ளதுதான் வேங்கைவயல் கிராமம். இங்கு சுமார் அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களும் அகமுடையார் சமூகத்தவர் 200 குடும்பங்களும்...
நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...
  பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகளை இழிவாகவும் விலக்கியும் எழுதியது தொடர்பாகப் பதிலளிக்கப்படாத விமர்சனம் ஒன்று நெடுநாட்களாக இங்கிருக்கிறது. இச்சாதிகள் பற்றிய அயோத்திதாசரின் கூற்று வெளிப்படையானது, அவற்றை...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!