ம.கண்ணம்மாள் “இடுப்புல தங்காத கால்சட்டய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சிவிட்ட நான் கூட கவிதை நூல் போட வந்துட்டேன் ஊரு மாறாதா என்ன?” இப்படியான ஒரு கேள்வியோடயே...
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் 32 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் முத்தரையர் சமூகத்தினர் 150, அகமுடையார் 40...
நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...