வேங்கைவயல் சம்பவம் மெல்ல மெல்ல ‘பொது’ மக்கள் மனதிலிருந்து மறைந்துவருகிறது. அதுபற்றி விவாதித்த ஒருசிலரும் தற்போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அப்பிரச்சனைக்கான தீர்வு...
பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் 32 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் முத்தரையர் சமூகத்தினர் 150, அகமுடையார் 40...