என் திண்ணை எறும்புகளின் வரிசைக் கோட்டுச் சாலையில் செல்கிறேன் சாலை கிளைக்கிறது எறும்புகள் போல் நான் உழைத்த காலங்கள் மரங்களாய் நிற்கும் சாலையின் இரு மருங்கிலும் நிழல்களில்...
இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...
வரிசையாக ஒருவர் பின் ஒருவராக தூக்க மாத்திரை கயிறு தீப்பெட்டி சாவதற்கு முடிவெடுத்தவர்கள் கையிலிருக்கும் எமகோல்கள் இவை தூக்க மாத்திரை நித்திரையில் உயிர் பறிக்கும் கயிறு உத்திரத்தில்...