ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...
வரிசையாக ஒருவர் பின் ஒருவராக தூக்க மாத்திரை கயிறு தீப்பெட்டி சாவதற்கு முடிவெடுத்தவர்கள் கையிலிருக்கும் எமகோல்கள் இவை தூக்க மாத்திரை நித்திரையில் உயிர் பறிக்கும் கயிறு உத்திரத்தில்...
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைக் கலைத்துப்போடும் உரிமையைத் தாமாகவே எடுத்துக்கொள்கின்றன பூனைகள். மீண்டும் மீண்டும் லாவகமாக அடுக்கிவைத்துவிட்டுக் காத்திருப்பவர்களிடம் அவற்றிற்குத் துளியும் அச்சமில்லை. பூனைகளிடம் கோபத்தைக் காட்டாமல் பதுங்கும் சூஃபிக்களும்...