இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைக் கலைத்துப்போடும் உரிமையைத் தாமாகவே எடுத்துக்கொள்கின்றன பூனைகள். மீண்டும் மீண்டும் லாவகமாக அடுக்கிவைத்துவிட்டுக் காத்திருப்பவர்களிடம் அவற்றிற்குத் துளியும் அச்சமில்லை. பூனைகளிடம் கோபத்தைக் காட்டாமல் பதுங்கும் சூஃபிக்களும்...
ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
No More Content