இதுதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின்...
ஷோபாவின் கதைகள் உண்மைக்கு நெருக்கத்திலிருந்து புனைவுகளைக் கட்டமைக்கக்கூடியவை. கதைக்குள் கதைசொல்லியாகவோ, வந்துபோகும் கதாபாத்திரமாகவோ ஷோபா இருப்பார். அதனாலேயே அவரெழுதும் கதைக்கு அவரே சாட்சியாகிறார். ‘ஆறாங்குழி’ கதையில் வரும்...